இடுகைகள்

health tips லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஏளனமாக பேசிய ஆசிரியர்கள் .. பாஸ் போட வைத்த முதல்வர் ... ! - மாணவர் அடித்த போஸ்டர் வைரல் !

படம்
  ஏளனமாக பேசிய ஆசிரியர்கள் .. பாஸ் போட வைத்த முதல்வர் ... ! - மாணவர் அடித்த போஸ்டர் வைரல் !   காட்சிகள் ஆண்டுதோறும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் நிலையில் மிகவும் பரபரப்பாக இருக்கும் . மாநில அளவில் , மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் , என்னுடைய வெற்றிக்கு காரணம் பள்ளி தலமை ஆசிரியர் முதல் செக்யூரிட்டி வரையில் கண்ணீருடன் அடுக்குவார் . கல்லூரியில் இந்த பிரிவு எடுத்து கலெக்டராகுவேன் .. பொறியாளராகுவேன் .. டாக்டராகுவேன் என்று சொல்லிவிட்டு , மக்களுக்கு சேவை செய்வேன் என்பதும் கட்டாயமாக இடம் பிடிக்கும் . அச்சு மற்றும் செய்தி தொலைக்காட்சிகளில் எங்கள் பள்ளி மாணவர் செய்த சாதனையை பாருங்க என்று சுயதம்பட்டம் அடிக்கும் . அதுமட்டுமின்றி 100 சதவீதம் தேர்ச்சி என்று விளம்பரம் செய்து , தனியார் பள்ளிகள் கல்லாக்கட்டும் . இது எல்லாம் வெற்றி களிப்பில் நடக்கும் விசயங்கள் . ஆனால் மறுபுறம் , குறைந்த மதிப்பெண் எடுத்தோ , தேர்வில் தோல்வியை தழுவியோ , இந்த சமூகத்தை எப்படி எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்திகளும் அதிகமாக வரும் . ஆனால் இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது ...

என்னது ஒருகிலோ இறைச்சி ஆயிரம் ரூபாயா ? .. அப்படி என்ன இருக்கு .. !

படம்
  என்னது ஒருகிலோ இறைச்சி ஆயிரம் ரூபாயா ? .. அப்படி என்ன இருக்கு .. !  இன்றைய காலக்கட்டத்தில் நாம் கண்ணில் பார்ப்பதை எல்லாம் சாப்பிட தயங்குவதில்லை . அதற்கு பரிசாக கிடைப்பது நோய்கள் , இப்படி பல விஷயங்கள் நாம் கடந்துசெல்லும் வேளையில் ஒருகிலோ கோழி கறி ஆயிரம் ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா , நம்ப முடியவில்லை என்றாலும் நம்பி தான் ஆகவேண்டும் .  ஆயிரம் ரூபாய்க்கு விற்கும் அளவிற்கு என்ன இருக்கிறது அந்த கறியில் வாருங்கள் விரிவாக பார்ப்போம் .....  கோழியின் வரலாறு :                         எம்புட்டு அங்காளி , பங்காளியாய் பழகினாலும் , சோறுனு வந்துவிட்டால் முறைப்படி கவனிக்காவிட்டால் சண்டை , சச்சரவு , தான் . அந்த அளவுக்கு பவர் புல்லானது சோறு . அப்படித்தான் , ஒரு கோழிக்காக இரு மாநிலங்கள் கட்டி உருண்டுள்ளது .      சத்தீஸ்கர் மாநிலம் ‘ கடக்நாத் கோழிகள் எங்களுக்கே சொந்தம் என்று ' புவிசார் குறியீடு ' கேட்டு மனு அளிக்க , மத்திய பிரதேச மாநிலமோ ' செல்லாது ... செல்லாது கோழி எங்கூருக்கேசொந்தம் என்று கூறியதுடன் , க...

சூப்பர் ... ரஷியாவின் கொரோனா தடுப்பூசியை வாங்க மத்திய அரசு ஆலோசனை !

படம்
 சூப்பர் ... ரஷியாவின் கொரோனா தடுப்பூசியை வாங்க மத்திய அரசு ஆலோசனை !  கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை முதல்நாடாக கண்டுபிடித்து விட்டோம் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் என்று நேற்று அறிவித்தார் . இந்த தடுப்பூசி அனைத்து ஆய்வுகளிலும் வெற்றியடைந்துவிட்டதாகவும் , தடுப்பூசி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார் .  இந்த தடுப்பூசி செப்டம்பர் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் எனவும் , கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவத்துறையினர் உள்பட முன்களபணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என ரஷிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது . கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என ரஷியா அறிவித்த செய்தி உலக நாடுகளுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது .  இந்நிலையில் , கொரோனா தடுப்பூசி பெறுவது தொடர்பாக ரஷியாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்ய திட்டமிடப்படுமா என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் செய்தியாளர்களிடம் கூறுகையில் , " கொரோனா தடுப்பூசியை பெறுவது தொடர்பாக மத்திய அரசு அமைத்த தேசிய நிபுணர் குழு நாளை ஆலோசனை நட...

கொரோனா தடுப்பூசி ரெடி - ரஷ்ய அதிபர் அறிவிப்பு !

படம்
  கொரோனா தடுப்பூசி ரெடி - ரஷ்ய அதிபர் அறிவிப்பு !  கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி ரஷ்யாவில் அதிகாரப்பூர்மாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார் . உலகின் பெருந்தொற்றாக வலம் வந்து கொண்டிருக்கும் கொரோனா தொற்றால் தற்போது வரை 2 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் .  இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா , ரஷ்யா , பிரிட்டன் , இந்தியா என அனைத்து நாடுகளும் தீவிரமாக களமிறங்கியுள்ளன . இதில் ஒரு சில நாடுகளில் தடுப்பு மருந்துகள் மனிதர்கள் மீதானபரிசோதனையில் உள்ளது .  இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியின் பரிசோதனை மனிதர்கள் மீது நடத்தப்பட்டதில் அது வெற்றியடைந்ததாக ரஷ்யா கடந்த மாதம் அறிவித்தது .  அதைத் தொடர்ந்து கடந்த கடந்த வாரம் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் மிகைல் முராஷ்கோ , கொரோனா தடுப்பூசிக்கான பரிசோதனைகள் நிறைவடைந்ததாகவும் , வரும் அக்டோபர் மாதம் முதல் நாடு முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்றும் கூறினார் .  இந்நிலையில் , இன்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் , உலகின் ...

பிஎஸ்என்எல் புதிய முயற்சி : இனி ஒவ்வொரு வீட்டிற்கும் இன்டர்நெட் எளிதாக பெறலாம் !

படம்
  பிஎஸ்என்எல் புதிய முயற்சி : இனி ஒவ்வொரு வீட்டிற்கும் இன்டர்நெட் எளிதாக பெறலாம் !  பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் புதிதாக புக் மை ஃபைபர் ( BookMyFiber ) என்ற போர்ட்டல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . இனி எளிதாக இணைய இணைப்பு பெற முடியும் . ஜியோவுக்குப் போட்டியாக ஏர்டெல் , வோடஃபோன் போன்ற தனியார் நெட்வொர்க் நிறுவனங்கள் இருந்தாலும் , அதற்கு இணையாக மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனமும் வாடிக்கையார்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகள் , பிளான்களை அறிமுகம் செய்து வருகிறது .  அந்தவகையில் பி.எஸ்.என்.எல் நாட்டின் ஒவ்வொருவீடு , இடம் மற்றும் கிராமத்திற்கும் இணையத்தை வழங்குவதற்காக ஒரு புதிய போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது , இதன் மூலம் தற்போது நகரத்திலிருந்து பல மைல் தொலைவில் உள்ள உங்கள் கிராமத்தில் இணையத்தைப் பெறலாம் . பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் BookMyFiber என்ற பெயரில் போர்ட்டல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . இந்த சேவை பயனர்களை அதன் பாரத் ஃபைபர் சேவைகளின் கீழ் புதிய இணைய இணைப்புகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது . இதில் உலக வரைபடம் காட்டப்படும் . அதில் நமது இருப்பிடத்தை ஜூம் செய்து குறிப்பிட்ட...

வெண்டைக்காய் மருத்துவ குணம்

தினமும் இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களை சுத்தம் செய்து முனையையும் , அடிப்பகுதியையும் வெட்டி எடுத்துவிட்டு துண்டு துண்டாக நறுக்கி ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்திருந்து . ! மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை மட்டும் எடுத்து குடித்து வந்தால் ஒரு சில மாதங்களில் ரத்த புற்றுநோய் , சர்க்கரை நோய் , உடல் எடையை தாங்க முடியாமல் கால்கள் வீங்குதல் மற்றும் கால் வலி போன்ற இன்னும் பல பிரட்சினைகள் இருந்த இடம் இல்லாமல் போகும் என ஆயுள் வேத வைத்தியர்கள் கூறுகின்றனர் .